584
ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்னுகுறிக்கி கிராமத்தில் மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலைய...

309
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எலசகிரியில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஏற்கனவே 27 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே காரணங்களுக்காக இன்று குழந்தைகள் உள்பட மேலும் 24 பேர்...

324
ஒசூரில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை விபத்துக்களின் போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் உயிரிழந்த காட்சிகளை போலீசார் திரையிட்டு காட்டினர். புதன் கிழமை முதல் இருசக்கர வாக...

203
ஓசூரில் மாலையில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையால் நகரின் பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. 37 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்...

216
ஒசூர் அருகே கெலவரப்பள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் உடல்நிலை பாதிக்கப்படுவோரின் ...

181
ஒசூரில் கல்வி வளர்ச்சிக்காக நிதி பெறப்பட்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. நியூ ஏ எஸ் டி சி அட்கோ பகுதி 100 அடி சாலையில் இருந்து தொடங்கிய மாரத்தானில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வ...

3205
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.' அஞ்செட்டியை சேர்ந்த முரளி காதல் மனைவியை பிரிந்து கடந்த 4...



BIG STORY